Exclusive

Publication

Byline

யுனெஸ்கோ உலக நினைவகப் பதிவேடு: இடம் பிடித்த பகவத் கீதை மற்றும் நடய சாஸ்திரம்!

சென்னை,டெல்லி,மும்பை, ஏப்ரல் 18 -- யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் (Memory of the World Register) ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் நடய சாஸ்திரம் இடம் பெற்றுள்ளன. இது இந்தியாவின் சிறப்புமிக்க அறிவு மற்... Read More


'அமெரிக்கா உடனான கூட்டாண்மையை வலுப்படுத்துவோம்' எலான் மாஸ்க் உடன் மோடி உரையாடல்!

டெல்லி,மும்பை,சென்னை, ஏப்ரல் 18 -- பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்குடன் வெள்ளிக்கிழமை உரையாடினார். இந்த உரையாடல், இந்த ஆண்டு தொடக்கத்தில் வாஷிங்டன் டிசியி... Read More


'அதிமுக உடன் பாஜக கூட்டணி வைக்கலாமா? இறந்தாலும் இந்துத் துவத்தை கைவிட மாட்டேன்' உத்தவ் தாக்ரே பேட்டி!

மும்பை,சென்னை, ஏப்ரல் 17 -- சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே புதன்கிழமை, அவரது கட்சி இந்துத்துவ சித்தாந்தத்தை கைவிடவில்லை என்றும், ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) இந்துத்துவத்தின் 'அழுகிய' பத... Read More


உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்? புல்டோசர் நடவடிக்கை குறித்தும் தீர்ப்பு வழங்கியவர்!

இந்தியா, ஏப்ரல் 17 -- நீதிபதி பி.ஆர். கவாய்: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள நீதிபதி பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்றத்தில் பல அரசியல் சாசன அமர்வுகளில் பங்கேற்றுள்ளார். இந்த... Read More


உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் யார் தெரியுமா? அவர் கையாண்ட வழக்குகள் என்ன?

டெல்லி,சென்னை, ஏப்ரல் 17 -- நீதிபதி பி.ஆர். கவாய்: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க உள்ள நீதிபதி பி.ஆர். கவாய், உச்ச நீதிமன்றத்தில் பல அரசியல் சாசன அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்... Read More


'பாகிஸ்தானுடன் அதிகரிக்கும் நெருக்கம்.. வர்த்தகப் போரில் ஈடுபடாதீர்கள்..' வங்கதேசத்திற்கு இந்தியாவின் எச்சரிக்கை!

டாக்கா,லாகூர்,டெல்லி, ஏப்ரல் 17 -- வங்காளதேசத்தின் சமீபத்திய வர்த்தகக் கொள்கைகள் மற்றும் அறிக்கைகள் குறித்து இந்தியா கடுமையான கவலை தெரிவித்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் மேலும் ம... Read More


'இப்படி ஒரு கேடியை, பெட்டை பேடியை.. சைக்கிள் செயின் சுற்றிய..' சேகர் பாபுவை விளாசிய ஆர்.பி.உதயக்குமார்!

Chennai,Madurai, ஏப்ரல் 17 -- அறநிலையத்துறைக்கு ஒரு அமைச்சர், உண்மையிலேயே அவர் அமைச்சரா? கேடியா? ரவுடியா? பொறுக்கியா? என்று தெரியவில்லை. இன்று, வேஷ்டியை மாற்றிக் கொண்டு, கொள்கையை மாற்றிக் கொண்டு, ... Read More


1 முதல் 5 ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்.. அடுத்த கல்வியாண்டு முதல்.. மகாராஷ்டிராவில் வெளியான அறிவிப்பு!

மும்பை,புனே,சென்னை, ஏப்ரல் 17 -- மகாராஷ்டிரா அரசு, மராத்தி மற்றும் ஆங்கில மொழி வழிப் பள்ளிகளில் 1 முதல் 5 வரை வகுப்புகளில் இந்தி மொழியையும் கட்டாயமாக்கியுள்ளது. மராத்தி மொழியின் வளர்ச்சி மற்றும் இந்தி... Read More


'கட்சி அனுமதியில்லாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்..' அதிமுக தலைமை அறிவிப்பு!

சேலம்,சென்னை,கோவை, ஏப்ரல் 17 -- அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், தலைமை கழகம் அறுிவிப்பு என்கிற பெயரில், அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிமுகவினருக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்... Read More


டைம் இதழ் வெளியிட்ட 100 செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியல்: ஒரு இந்தியர் கூட இல்லை!

சென்னை,டெல்லி,மும்பை, ஏப்ரல் 17 -- இந்த முறை, டைம் பத்திரிகை வெளியிட்ட உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் எந்த இந்தியக் குடிமகனும் இடம் பெறவில்லை. இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொ... Read More